sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தமிழக கவர்னரை கண்டித்து கரூரில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்

/

தமிழக கவர்னரை கண்டித்து கரூரில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்

தமிழக கவர்னரை கண்டித்து கரூரில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்

தமிழக கவர்னரை கண்டித்து கரூரில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 08, 2025 06:45 AM

Google News

ADDED : ஜன 08, 2025 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தமிழக கவர்னர் ரவியை கண்டித்து, கரூரில் தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர் ஜவகர்பஜாரில் உள்ள தலைமை தபால் நிலையம் முன், தி.மு.க., சார்பில், சட்டசபையை கவர்னர் ரவி அவமதித்ததாக கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகராட்சி மேயர் கவிதா தலைமை வகித்தார். தமிழகத்தில் அத்துமீறும் கவர்னரையும், அவரை காப்பாற்றும், அ.தி.மு.க., -- பா.ஜ., கள்ள கூட்டணியை கண்டித்தும், 500க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் கண்டன கோஷம் எழுப்பினர். மாநில அரசை மதிக்காத, கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மாநகராட்சி துணை மேயர் தரணி சரவணன், மண்டல தலைவர்கள் கனகராஜ், அன்பரசன், ராஜா, மாநகராட்சி பகுதி செயலாளர் கணேசன், குமார், ஜோதிபாசு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சரவணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us