sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நரிக்கட்டியூரில் தரைப்பாலம் சேதத்தால் ஓட்டுனர்கள் அவதி

/

நரிக்கட்டியூரில் தரைப்பாலம் சேதத்தால் ஓட்டுனர்கள் அவதி

நரிக்கட்டியூரில் தரைப்பாலம் சேதத்தால் ஓட்டுனர்கள் அவதி

நரிக்கட்டியூரில் தரைப்பாலம் சேதத்தால் ஓட்டுனர்கள் அவதி


ADDED : டிச 25, 2025 08:24 AM

Google News

ADDED : டிச 25, 2025 08:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: நரிக்கட்டியூரில் தரைப்பாலம் மற்றும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

கரூர் அருகே நரிக்கட்டியூர் பிரதான சாலையில், ஏராளமான வீடுகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், பல்வேறு நிறு-வனங்களில் வேலை செய்கின்றனர். தொழிற்-பேட்டை, சணப்-பிரட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, வாகனங்கள் நரிக்கட்டியூர் பிரதான சாலை வழி-யாக செல்கின்றன. ஆனால் இந்த சாலை பல மாதங்களாக குண்டும், குழியு-மாக உள்ளது. சில இடங்களில், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, போக்கு-வ-ரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது.அதில், நரிக்கட்டியூர் அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளி அருகில், தரைப்பாலம் உள்ளது.

அது முற்-றிலும் சேதமான நிலையில், மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், பள்ளி, கல்லுாரி, டூவிலர் உள்பட அனைத்து வாகனங்களிலும் செல்ல சிரமப்படுகின்றனர்.

போதிய தெருவிளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்--றனர். எனவே, புதிய தார்ச்சாலை அமைக்க நட-வ-டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us