sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

போதைக்கு அடிமையானவர் உயிரிழப்பு

/

போதைக்கு அடிமையானவர் உயிரிழப்பு

போதைக்கு அடிமையானவர் உயிரிழப்பு

போதைக்கு அடிமையானவர் உயிரிழப்பு


ADDED : டிச 25, 2024 02:03 AM

Google News

ADDED : டிச 25, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போதைக்கு அடிமையானவர் உயிரிழப்பு

அரவக்குறிச்சி, டிச. 25-

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நெடுங்காடு வயல் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு,48; இவர் மதுவுக்கு அடிமையாகி கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்தார். அரங்கபாளையத்தில் உள்ள அணைப்புதுார் சாலையில் நடந்து செல்லும் போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சின்னதாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us