sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சின்ன தாராபுரம் அருகே கார் மோதி மூதாட்டி பலி

/

சின்ன தாராபுரம் அருகே கார் மோதி மூதாட்டி பலி

சின்ன தாராபுரம் அருகே கார் மோதி மூதாட்டி பலி

சின்ன தாராபுரம் அருகே கார் மோதி மூதாட்டி பலி


ADDED : அக் 18, 2025 01:09 AM

Google News

ADDED : அக் 18, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, கரூரிலிருந்து, தாராபுரம் செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்த மூதாட்டி மீது, கார் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

சின்னதாராபுரம் அருகே செட்டியார் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் மனைவி அருக்காணி, 85. இவர் கரூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலை அருகே நின்று கொண்டிருந்ததார். அப்போது அந்த வழியாக நேற்று முன்தினம் இரவு, மாருதி ஈகோ காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலம், சர்தார்கார் பகுதியை சேர்ந்த கணேசபுரம் என்பவர் மகன் படாராம், 38, சாலை ஓரம் நின்று கொண்டிருந்த மூதாட்டி மீது மோதினார்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அருக்காணியை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே மூதாட்டி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக மூதாட்டியின் மகன் சுப்பிரமணி, 62, அளித்த புகார்படி, சின்னதாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us