sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலையில் முள் செடிகள் ஆக்கிரமிப்பு; மக்கள் அவதி

/

சாலையில் முள் செடிகள் ஆக்கிரமிப்பு; மக்கள் அவதி

சாலையில் முள் செடிகள் ஆக்கிரமிப்பு; மக்கள் அவதி

சாலையில் முள் செடிகள் ஆக்கிரமிப்பு; மக்கள் அவதி


ADDED : அக் 01, 2024 06:59 AM

Google News

ADDED : அக் 01, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: பாலப்பட்டி சாலையில் முள் செடிகள் ஆக்கிரமிப்பால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த பாலப்பட்டி, மேட்டுப்பட்டி தார்ச்சாலை செல்கிறது. இந்த சாலையை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, சாலையின் இருபுறமும் அதிகமான முள் செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன.

இதனால், இரவில் செல்லும்போது, எதிர்வரும் வாகனங்களுக்கு ஒதுங்கி வழிவிட முடியாத நிலை உள்ளது. மேலும், முள் செடிகள், வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்த்து வருகின்றன. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சாலையில் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்ற பஞ்., நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us