sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

 லஞ்சம் பெற்ற பொறியாளருக்கு 3 ஆண்டு சிறை

/

 லஞ்சம் பெற்ற பொறியாளருக்கு 3 ஆண்டு சிறை

 லஞ்சம் பெற்ற பொறியாளருக்கு 3 ஆண்டு சிறை

 லஞ்சம் பெற்ற பொறியாளருக்கு 3 ஆண்டு சிறை


ADDED : டிச 16, 2025 05:01 AM

Google News

ADDED : டிச 16, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: திருச்சி மாவட்டம், புத்துரை சேர்ந்தவர் சுந்தர்ராஜு. இவர், கரூர் மாவட்டம், குளித்தலை நெய்தலுாரில் புதிதாக மின் கம்பம் அமைக்க கோரி, 2011 ஆக., 9ல், சின்னபனையூர் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

அப்போது, மின் வாரிய உதவி பொறியாளராக பணிபுரிந்த நாராயணன், மின் கம்பம் அமைப்பதற்கு, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். சுந்தர்ராஜு, திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் அறிவுரையின்படி, 2,000 ரூபாயை சுந்தர்ராஜு, வழங்கியபோது, அதை பெற்ற நாராயணனை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், நாராயணனுக்கு, மூன்றாண்டு சிறை விதித்து, நீதிபதி இளவழகன் நேற்று தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us