sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு மேல்நிலைப்பள்ளியில்சூழல் நுாலகம் தொடக்க விழா

/

அரசு மேல்நிலைப்பள்ளியில்சூழல் நுாலகம் தொடக்க விழா

அரசு மேல்நிலைப்பள்ளியில்சூழல் நுாலகம் தொடக்க விழா

அரசு மேல்நிலைப்பள்ளியில்சூழல் நுாலகம் தொடக்க விழா


ADDED : மே 02, 2025 01:01 AM

Google News

ADDED : மே 02, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசின் பசுமை பள்ளி திட்டத்தின் கீழ், சூழல் நுாலகம் ( சுற்றுச்சூழல் பாதுகாப்பு புத்தகங்கள்) தொடக்க விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் வளர்மதி தலைமை வகித்தார்.

கரூர் மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் சூழல் நுாலகத்தை திறந்து வைத்து, வாசிப்பின் அவசியம் குறித்து பேசினார். விழாவில், உதவி தலைமையாசிரியர்கள் யுவராஜ், பொன்னுச்சாமி, பள்ளி ஒருங்கிணைப்பு ஆசிரியர் ஜெரால்டு, ஆசிரியர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us