sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பாம்பு தீண்டி விவசாயி பலி

/

பாம்பு தீண்டி விவசாயி பலி

பாம்பு தீண்டி விவசாயி பலி

பாம்பு தீண்டி விவசாயி பலி


ADDED : நவ 26, 2025 02:01 AM

Google News

ADDED : நவ 26, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை,குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்., கல்லுப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி பரமசிவம், 65. இவர் நேற்று மதியம் 12:30 மணியளவில் அவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள, வயல் பகுதியில் மாடுகளுக்கு தீவன புல் அறுக்க சென்றார்.

அப்போது அவரை விஷ பாம்பு தீண்டியுள்ளது. இதை தொடர்ந்து அவர் வீட்டுக்கு வந்த நிலையில் மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு குளித்தலை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us