sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

எள் அறுவடை பாதிப்பு விவசாயிகள் கவலை

/

எள் அறுவடை பாதிப்பு விவசாயிகள் கவலை

எள் அறுவடை பாதிப்பு விவசாயிகள் கவலை

எள் அறுவடை பாதிப்பு விவசாயிகள் கவலை


ADDED : நவ 14, 2024 07:14 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: : கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரகூர், மேட்டுப்பட்டி, குழந்தைப்பட்டி, சிவாயம், பாப்பக்காப்பட்டி, சரவணபுரம், வயலூர் ஆகிய இடங்களில் நேற்று லேசான மழை பெய்தது.

மழை காரணமாக மானாவாரி நிலங்களில் எள் அறுவடை பணி பாதிக்கப்பட்டது. வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் எள் அறுவடை செய்து உலர்த்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us