sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தேசிய உயிர்ம உற்பத்தி திட்டத்தில் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

/

தேசிய உயிர்ம உற்பத்தி திட்டத்தில் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

தேசிய உயிர்ம உற்பத்தி திட்டத்தில் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

தேசிய உயிர்ம உற்பத்தி திட்டத்தில் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : ஆக 25, 2025 03:02 AM

Google News

ADDED : ஆக 25, 2025 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தேசிய உயிர்ம உற்பத்தி திட்டத்தில், விவசாயிகள் பதிவு செய்து-கொள்ள வேண்டும் என, கரூர் மாவட்ட, விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு உதவி இயக்குனர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: பல நன்மைகள் கொண்ட உயிர்ம வேளாண்மையை செய்ய விரும்பும் விவசாயிகள் கட்டணம் இல்லாமல், மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள தேசிய உயிர்ம உற்பத்தி திட்டத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன் மூலம், உற்பத்தி செய்-யப்படும் உயிர்ம பொருட்களுக்கு, அவர்களே விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

மேலும், இந்த உயிர்ம வேளாண்மையின் கீழ், பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள் விண்ணப்பபடிவம், பண்ணையின் பொது விபரங்கள், பண்ணை வரைபடம், மண் மற்றும் நீர் பரி-சோதனை விபரம், ஆண்டு பயிர் திட்டம், துறை உடனான ஒப்-பந்த படிவம், பட்டா, அடங்கல், ஆதார் அட்டை, நிரந்தர கணக்கு அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் புகைப்-படம் மூன்று நகல்கள், தடையில்லா வில்லங்க சான்று ஆகிய விபரங்களுடன், கரூர் மாவட்ட விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்






      Dinamalar
      Follow us