sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாய்க்காலை துார் வார விவசாயிகள் கோரிக்கை

/

வாய்க்காலை துார் வார விவசாயிகள் கோரிக்கை

வாய்க்காலை துார் வார விவசாயிகள் கோரிக்கை

வாய்க்காலை துார் வார விவசாயிகள் கோரிக்கை


ADDED : டிச 03, 2025 07:52 AM

Google News

ADDED : டிச 03, 2025 07:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கருர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதி வழியாக லிங்கத்துார் பகுதியை ஒட்டி வீரராக்கியம் ஏரிக்கான வரத்து வாய்க்கால் செல்கிறது. வெள்ளியணை பகுதியில் ஆரம்பித்து, வீரராக்கியம் வரை வரத்து வாய்க்கால் செல்கிறது. இந்நிலையில், வாய்க்காலின் நீர் போக்கை தடுத்து நிறுத்தும் வகையில், அதிகளவு செடி கொடிகள் வளர்ந்துள்ளன.

இதனால், தண்ணீர் சீராக செல்ல முடிவதில்லை. தற்போது பருவழை பெய்து வருகிறது. வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் வரத்து செல்ல வாய்ப்பு உள்ளது. உடனடியாக வாய்க்காலை துார்வாரி செடி கொடிகளை அகற்ற வேண்டும் என,

விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us