sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகள்களுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை அதரடி கைது

/

மகள்களுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை அதரடி கைது

மகள்களுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை அதரடி கைது

மகள்களுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை அதரடி கைது


ADDED : ஜூன் 14, 2025 07:41 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 07:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, மூன்று மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை, போக்சோ சட்டத்தின் கீழ், மகளிர் போலீசார் கைது செய்தனர்.

கரூர்-ஈரோடு சாலை பகுதியை சேர்ந்தவர், 45 வயது கூலி தொழிலாளி. இவருக்கு, 19, 16, 11 ஆகிய வயதில் மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஏப்., 22 முதல், மூன்று மகள்களுக்கும், தந்தை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து அவரது மனைவி பல முறை எச்சரித்தும் அவர் திருந்தவில்லை. இதனால், கரூர் மகளிர் போலீசில், அவர் புகார் அளித்தார்.

இதையடுத்து, கரூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us