தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தந்தை மாயம்; மகள் புகார்

தந்தை மாயம்; மகள் புகார்

தந்தை மாயம்; மகள் புகார்


ADDED : டிச 26, 2024 03:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 26, 2024 03:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: சின்னதாராபுரம் அருகே, தந்தையை காணவில்லை என, போலீசில் மகள் புகார் செய்துள்ளார்.

சின்னதாராபுரம் கூடலுார் கிழக்கு, ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 74; இவர் கடந்த, 21 இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளுக்கும், சக்திவேல் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சக்திவேலு மகள் நளினி, 45, போலீசில் புகார் செய்தார். சின்னதாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us