sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

/

ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 21, 2024 06:38 AM

Google News

ADDED : நவ 21, 2024 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் பெரி-ய சாமி தலைமையில், சி.இ.ஓ., அலுவலகம் முன், நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது.

அதில், தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்-டினம் அரசு பள்ளி ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், கொலை செய்யப்பட்ட ஆசிரியை குடும்பத்துக்கு, தமிழக அரசு நிதியுதவி வழங்க கோரியும், மாநிலம் முழுவதும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர் சங்கங்-களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ராஜா, அமுதன், மலை கொழுந்து, வேலுமணி மற்றும், 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us