sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பெண் தொழிலாளி ரயில் மோதி பலி

/

பெண் தொழிலாளி ரயில் மோதி பலி

பெண் தொழிலாளி ரயில் மோதி பலி

பெண் தொழிலாளி ரயில் மோதி பலி


ADDED : ஆக 15, 2025 02:34 AM

Google News

ADDED : ஆக 15, 2025 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த, மருதுார் கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி செல்வராஜ், 55. இவரது மகள் திரிஷா, 23, டெக்ஸ் கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை, தனது வீட்டின் அருகில் உள்ள ரயில்வே இருப்பு பாதையில், இயற்கை உபாதை கழிக்க சென்றார்.

அப்போது கரூரிலிருந்து திருச்சி நோக்கி சென்ற சரக்கு ரயில் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். திரிஷாவின் பெற்றோர், உறவினர்கள், கிராம மக்கள் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து, திருச்சி ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us