sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நிதி நிறுவன அதிபர் கொலை உடலை கட்டி கிணற்றில் வீச்சு

/

நிதி நிறுவன அதிபர் கொலை உடலை கட்டி கிணற்றில் வீச்சு

நிதி நிறுவன அதிபர் கொலை உடலை கட்டி கிணற்றில் வீச்சு

நிதி நிறுவன அதிபர் கொலை உடலை கட்டி கிணற்றில் வீச்சு


ADDED : ஆக 11, 2025 02:42 AM

Google News

ADDED : ஆக 11, 2025 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் நிதி நிறுவன அதிபரை கை, கால்களை கட்டி கொலை செய்து, கிணற்றில் உடலை வீசிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், வாங்கல், முனையனுாரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 46. இவரது மனைவி அபிநயா, 35. தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். பாலசுப்பிரமணி, கரூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் காலை நிதி நிறுவனத்துக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். இரவாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அபிநயா வாங்கல் போலீசில் நேற்று புகாரளித்தார்.

வாங்கல், குப்புச்சிப்பாளையத்தில் உள்ள விவசாய கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், பாலசுப்பிரமணி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் உடலை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்யப்பட்டரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us