sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வைக்கோல் லாரியில் தீ

/

வைக்கோல் லாரியில் தீ

வைக்கோல் லாரியில் தீ

வைக்கோல் லாரியில் தீ


ADDED : பிப் 04, 2025 06:09 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்: திருச்சி, மண்ணச்சநல்லுாரில் இருந்து விற்பனைக்காக, 50,000 ரூபாய் மதிப்புள்ள வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. எலச்சிபாளையம் யூனியன், மணலி ஜேடர்-பாளையத்தில், நேற்று மதியம், 2:00 மணிக்கு லாரி சென்றுகொண்-டிருந்தபோது, மின் ஒயரில் உரசி தீப்பற்றியது. இதையறிந்த டிரைவர்

திருப்பதி, 45, அரை கிலோ மீட்டர் துாரம் லாரியை ஓட்-டிச்சென்று, யாரும் இல்லாத வாரச்சந்தை பகுதியில்

நிறுத்தினார். தகவலறிந்து வந்த திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலு-வலர் கரிகாலன், ராசிபுரம்

தீயணைப்பு நிலைய அலுவலர் பழகார ராமசாமி தலைமையிலான வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை

அணைத்தனர்.யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால், இரண்டு மணி நேரம் அப்பகுதி முழுவதும் புகை

மண்டலமாக காட்சியளித்தது.






      Dinamalar
      Follow us