sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்

/

மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்

மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்

மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்


ADDED : டிச 02, 2024 04:02 AM

Google News

ADDED : டிச 02, 2024 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது.

இந்த கதவ-ணையில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. சேமிக்கப்படும் நீரில் மீன்கள் வளர்க்கப்படுகிறது. இந்த கதவணையில் ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட மீன்கள் வளர்க்கப்படுகிறது. உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று, மீன்களை பிடித்து விற்-பனை செய்கின்றனர். நேற்று விடுமுறை என்பதால், மீன்கள் வாங்க ஏராளமான மக்கள் அதிகாலை முதல் காத்திருந்தனர். இதில், ஜிலேபி மீன் கிலோ, 140 ரூபாய், கெண்டை, 100, விரால், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம், 300 கிலோ மீன்கள் விற்பனையாகின.






      Dinamalar
      Follow us