sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்

/

மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்

மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்

மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்


ADDED : ஆக 25, 2025 03:02 AM

Google News

ADDED : ஆக 25, 2025 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கி.புரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் சேமிக்கப்-படும் நீரில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று மீன்களை பிடித்துக்கொண்டு வந்து,

கட்டளை காவிரி கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர். தற்போது, மாயனுார் காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீரில் ஜிலேபி மீன்கள் அதிகளவில் கிடைக்கின்றன.நேற்று நடந்த விற்பனையில் ஜிலேபி மீன் கிலோ, 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மற்ற மீன்களான கெண்டை கிலோ, 90 ரூபாய், பறை கிலோ, 120 ரூபாய், விரால், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கரூர், புலியூர், சேங்கல், பஞ்சப்பட்டி, லாலாப்பேட்டை, கிருஷ்ணராய-புரம், திருக்காம்புலியூர் பகுதிகளை சேர்ந்த மக்கள், அதிகளவில் மீன்களை வாங்கி சென்றனர்.






      Dinamalar
      Follow us