sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் கதவணையில் மீன்கள் விற்பனை 'சுறுசுறு'

/

மாயனுார் கதவணையில் மீன்கள் விற்பனை 'சுறுசுறு'

மாயனுார் கதவணையில் மீன்கள் விற்பனை 'சுறுசுறு'

மாயனுார் கதவணையில் மீன்கள் விற்பனை 'சுறுசுறு'


ADDED : பிப் 17, 2025 03:16 AM

Google News

ADDED : பிப் 17, 2025 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே, கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் சேமிக்கப்-படும் நீரில், மீன்கள் வளர்க்கப்படுகின்றன. அந்த மீன்களை, மீன-வர்கள் பரிசலில் சென்று பிடித்துவந்து கரையில் வைத்து விற்-பனை செய்து வருகின்றனர்.

இதில், ஜிலேபி மீன் கிலோ, 140 ரூபாய், கெண்டை மீன், 100 ரூபாய், விரால், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்-படுகிறது. கரூர், குளித்தலை, லாலாப்பேட்டை, திருக்காம்பு-லியூர், பஞ்சப்பட்டி, சேங்கல், புலியூர், மணவாசி, கிருஷ்ணராய-புரம் பகுதிகளை சேர்ந்த மக்கள், மீன்களை வாங்கி சென்றனர். நேற்று, 300 கிலோ மீன்கள் விற்பனை செய்யப்பட்டதாக மீன-வர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us