sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் நகராட்சி முன்னாள் தலைவர் மரணம்

/

கரூர் நகராட்சி முன்னாள் தலைவர் மரணம்

கரூர் நகராட்சி முன்னாள் தலைவர் மரணம்

கரூர் நகராட்சி முன்னாள் தலைவர் மரணம்


ADDED : மே 03, 2025 01:02 AM

Google News

ADDED : மே 03, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் நகராட்சியாக இருந்தபோது, தலைவராக இருந்த அ.தி.மு.க.,வை சேர்ந்த செல்வராஜ் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.

கடந்த, 2011-16 வரை, அ.தி.மு.க., சார்பில் கரூர் நகராட்சி தலைவராக இருந்தவர் செல்வராஜ், 74; இவருக்கு, சில ஆண்டுகளுக்கு முன் இருதய அறுவை சிகிச்சை நடந்தது. இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று செல்வராஜ் உயிரிழந்தார். இவர், இனாம் கரூர் டவுன் பஞ்., தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இறந்த செல்வராஜ் உடலுக்கு, அ.தி.மு.க., உள்ளிட்ட, பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us