sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

துாய்மை பணியாளர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

/

துாய்மை பணியாளர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

துாய்மை பணியாளர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

துாய்மை பணியாளர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்


ADDED : செப் 05, 2025 01:30 AM

Google News

ADDED : செப் 05, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், புகழூர் நகராட்சியில் பணியாற்றும், துாய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. நகராட்சி தலைவர் குணசேகரன் துவக்கி வைத்தார். நுாற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் துாய்மை பணியாளர்களுக்கு கண்ணில் புரை, மாறு கண், நீர் அழுத்த நோய், கிட்ட பார்வை, துாரப்பார்வை, பார்வை குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.

கண் பரிசோதனையின் போது, அறுவை சிகிச்சை செய்பவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோல் கண்பார்வை குறைந்தவர்களுக்கு உரிய கண் மருந்து வழங்கப்பட்டது. முகாமில், புகழூர் நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us