/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் நாளை காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
கரூரில் நாளை காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : டிச 25, 2025 08:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்-கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்--துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், டி.ஆர்.ஓ., தலைமையில் மாவட்டத்தில் அனைத்து காஸ் ஏஜென்சிகள், வாடிக்கையா-ளர்-களுடன் குறைதீர் கூட்டம் நாளை (26) மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. நுகர்வோர்களுக்கு காஸ் சிலிண்டர் வழங்கு-வதில் காணப்படும் முறைகேடு, நுகர்வோர் பதிவு செய்த குறை--களின் மீது நடவடிக்கை எடுப்பதில் ஏஜென்சி-களின் மெத்தன போக்கு தொடர்பாக, வரும் புகார் குறித்து விவாதித்து நடவ-டிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

