sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

/

பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு கூட்டம்


ADDED : நவ 09, 2025 03:48 AM

Google News

ADDED : நவ 09, 2025 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்-ளியில், மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

அதில், 6, 7, 8ம் வகுப்புகளில் அதிகளவில் மாணவியரை சேர்க்க வேண்டும். பள்ளி செல்லாத மாணவியரை கண்டறிந்து, பள்ளியில் சேர்க்க வேண்டும், கூடுதல் கட்டடம், கழிப்பறை வச-திகளை செய்து தருவது, தொலைவில் இருக்கும் மாணவியரை பள்ளிக்கு அழைத்து வர, வேன் ஒன்றை புரவலர்கள் மூலம் பெறு-வது உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், பள்ளி தலைமையாசிரியை அமலா டெய்சி, உதவி தலைமை ஆசிரியை மஞ்சுளா, திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us