sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கோவில் அன்னதான பொருட்கள் திருடிய இருவருக்கு காப்பு

/

கோவில் அன்னதான பொருட்கள் திருடிய இருவருக்கு காப்பு

கோவில் அன்னதான பொருட்கள் திருடிய இருவருக்கு காப்பு

கோவில் அன்னதான பொருட்கள் திருடிய இருவருக்கு காப்பு


ADDED : நவ 09, 2025 03:47 AM

Google News

ADDED : நவ 09, 2025 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அடுத்த துலக்கம்பாறை செல்லாண்டியம்மன் கோவிலில், அன்னதான பொருட்களை திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

அரவக்குறிச்சி அடுத்த துலக்கம்பாறையில், செல்லாண்டி-யம்மன் கோவில் உள்ளது. கடந்த வாரம் இந்த கோவில் கும்பாபி-ஷேகம் விழா நடந்தது. இதை முன்னிட்டு, அன்னதானத்திற்காக தற்காலிக சமையல் கூடம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த அரிசி மூட்டைகள், டேபிள், சேர் போன்ற பொருட்கள் காணாமல் போனது. இது குறித்து, கோவில் தர்மகர்த்தா சம்பத்குமார், சின்ன-தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், சின்-னதாராபுரம் அருகே வேட்டையார் பாளைத்தை சேர்ந்த முருகவ-டிவேல், 42, காளிமுத்து, 49, ஆகிய இருவரும் இணைந்து, இரு-சக்கர வாகனத்தில் வைத்து பொருட்களை திருடியது தெரியவந்-தது. இருவரையும் சின்னதாராபுரம் போலீசார் கைது செய்து, 5,000 ரூபாய் மதிப்புள்ள அரிசி மூட்டை, 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டேபிள், சேர்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us