sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிறைவாசிகளுக்கு பரிசு வழங்கல்

/

சிறைவாசிகளுக்கு பரிசு வழங்கல்

சிறைவாசிகளுக்கு பரிசு வழங்கல்

சிறைவாசிகளுக்கு பரிசு வழங்கல்


ADDED : நவ 25, 2025 01:12 AM

Google News

ADDED : நவ 25, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாவட்ட பொது நுாலக துறை சார்பில், 58வது தேசிய நுாலக வாரவிழாவையொட்டி, கரூர் கிளை சிறையில் ஓவிய போட்டி நடந்தது.

அதில், வெற்றி பெற்ற சிறைவாசிகளுக்கு, மாவட்ட கருவூல அலுவலர் கணேஷ் குமார், நற்சிந்தனையூட்டும் நுால்களை பரிசாக வழங்கி பேசியதாவது:

சிறை வாழ்க்கை கடினமானது. புத்தக வாசிப்பு, சிறைவாசிகளின் மனதை பண்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும். வேலைவாய்ப்புகளை அறிந்து கொள்ள வாசிப்பு பழக்கம் பயன்படும். புத்தக வாசிப்பை, வாழ்வியல் நெறியாக மாற்றி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார், வாசகர் வட்ட தலைவர் சங்கர், டெக்ஸ் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் ராஜசேகர், லயன்ஸ் கிளப் தலைவர் ரமேஷ், செயலாளர் சிவசுப்பிர மணியன், கிளை சிறை கண்காணிப்பாளர் முருகன் உள்பட, பலர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us