sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கண்ணாடி விரியன் பாம்பு மீட்பு

/

கண்ணாடி விரியன் பாம்பு மீட்பு

கண்ணாடி விரியன் பாம்பு மீட்பு

கண்ணாடி விரியன் பாம்பு மீட்பு


ADDED : ஜன 04, 2025 01:18 AM

Google News

ADDED : ஜன 04, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார், ஜன. 4-

அத்தனுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை அருகே அமைந்துள்ள சமத்துவபுரம் பகுதியில் செல்வராஜ் மகன் வேல்முருகன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே, 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று இருந்ததை கண்ட வேல்முருகன் அதிர்ச்சியடைந்தார்.

தொடர்ந்து, ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்தனர். அதை, ராசிபுரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.






      Dinamalar
      Follow us