sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நாய்கள் கடித்து ஆடு பலி

/

நாய்கள் கடித்து ஆடு பலி

நாய்கள் கடித்து ஆடு பலி

நாய்கள் கடித்து ஆடு பலி


ADDED : அக் 19, 2024 02:09 AM

Google News

ADDED : அக் 19, 2024 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, பள்ளப்பட்டியில் உள்ள சுக்கான் குழி பகு-தியை சேர்ந்தவர் சதாப். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் மேய்த்து கொண்டிருந்த ஆடுகளில் ஒன்று, வழி தவறி சென்றுள்ளது.

அந்த ஆட்டை, நான்கு நாய்கள் சேர்ந்து கடித்துக் குதறிய, 'சிசி-டிவி' காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாய்களை கட்டுப்படுத்த கோரி, பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் நகராட்சி நிர்வாகம் தற்போது வரை எடுக்கவில்லை என, பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us