sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மார்கழி மாத வெள்ளி அலங்காரத்தில் அம்மன்

/

மார்கழி மாத வெள்ளி அலங்காரத்தில் அம்மன்

மார்கழி மாத வெள்ளி அலங்காரத்தில் அம்மன்

மார்கழி மாத வெள்ளி அலங்காரத்தில் அம்மன்


ADDED : டிச 28, 2024 01:56 AM

Google News

ADDED : டிச 28, 2024 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: புன்னம்சத்திரம், கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மார்கழி மாத வெள்ளிக்கிழ-மையையொட்டி, சிறப்பு அலங்காரம் நேற்று நடந்தது.

பிரசித்தி பெற்ற, கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில், மார்கழி மாத வெள்ளிக் கிழமையையொட்டி, மூலவர் அம்ம-னுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம்

உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து, சந்தன காப்பு, சிறப்பு பூக்கள் அலங்காரத்தில், மூலவர் அங்காள

பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபா-ராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு

பிரசாதம் வழங்கப்பட்டது.

* கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், நேற்று வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்ம-னுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மலர் மாலைகள் கொண்டு, அலங்காரம் செய்து வழிபாடு பூஜை நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது.

* மாயனுார், செல்லாண்டியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.






      Dinamalar
      Follow us