sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நுாலகத்தை பார்வையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்

/

நுாலகத்தை பார்வையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்

நுாலகத்தை பார்வையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்

நுாலகத்தை பார்வையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்


ADDED : அக் 26, 2025 12:55 AM

Google News

ADDED : அக் 26, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், வெள்ளியணை நுாலகத்தை, அரசு பள்ளி மாணவ, மாணவியர் பார்வையிட்டனர்.

கரூர் அருகே, வெள்ளியணையில் கிளை நுாலகம் உள்ளது. இதை வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியர் பார்வையிட்டனர்.

தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் வழிகாட்டலில், ஆசிரியர் மனோகர் மாணவர்களை நுாலகத்திற்கு அழைத்து சென்றார். நுாலகர் ஷெரீப், நுாலகத்தின் நடைமுறைகள், நுால்களின் வகைகள் குறித்து விளக்கினார். மாணவர்களை நுாலகத்தில் உறுப்பினராகி பயன் பெறுமாறு கேட்டுக் கொண்டார்.






      Dinamalar
      Follow us