sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பஞ்சமாதேவி பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம்

/

பஞ்சமாதேவி பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம்

பஞ்சமாதேவி பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம்

பஞ்சமாதேவி பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம்


ADDED : நவ 02, 2025 12:55 AM

Google News

ADDED : நவ 02, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் ஊராட்சி ஒன்றியம், மின்னாம்பள்ளி, பஞ்சமாதேவி பஞ்., அலுவலக வளாகத்தில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது.

கிராம நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - II, துாய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம் மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டது.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சரவணன், கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us