sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரூ.2.31 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

/

ரூ.2.31 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ரூ.2.31 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ரூ.2.31 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்


ADDED : டிச 18, 2024 01:51 AM

Google News

ADDED : டிச 18, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், :சாலைப்புதுார், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 2.31 லட்சம் ரூபாய்க்கு நிலக்கடலை ஏலம் நடந்தது.

கரூர் மாவட்டத்தில், மழையை நம்பி மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுறது. பரவலாக மழை பெய்து வருவதால், விவசாயிகள் நிலக்கடலையை சாகுபடி செய்தனர். கரூர், க.பரமத்தி, அரவக்குறிச்சி, தான்தோன்றிமலை உள்பட பல இடங்களில், 10 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடியாகும் நிலக்கடலை, நொய்யல் அருகே உள்ள சாலைப்புதுார் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்கின்றனர்.

நேற்று நடந்த ஏலத்தில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 111 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 60.18 ரூபாய், அதிகபட்சமாக, 72.50 ரூபாய், சராசரியாக, 71.20 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 3,735 கிலோ எடையுள்ள நிலக்கடலை, இரண்டு லட்சத்து, 31 ஆயிரத்து, 183 ரூபாய்க்கு விற்பனையானது.






      Dinamalar
      Follow us