sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மழையால் எள் செடிகள் வளர்ச்சி

/

மழையால் எள் செடிகள் வளர்ச்சி

மழையால் எள் செடிகள் வளர்ச்சி

மழையால் எள் செடிகள் வளர்ச்சி


ADDED : அக் 06, 2024 03:04 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் மிதமான மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவாயம், பாப்பகாப்-பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி, மேட்டுப்பட்டி, வேங்காம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள மானாவாரி விவசாய நிலங்களில் விவ-சாயிகள் எள் சாகுபடி செய்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு, களை எடுக்கும் பணி நடந்தது. தற்போது எள் செடிக-ளுக்கு தேவையான தண்ணீர், மழை நீரால் கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் மிதமான மழை பெய்-தது. இந்த மழையால் வாடிய நிலையில் இருந்த எள் செடிகள், பசுமையாக வளர்ந்து பூக்கள் பூத்து வருகிறது. மேலும் தொடர்ந்து மழை பெய்தால், எள் செடிகள் மூலம் மகசூல் கிடைக்கும் என, விவசாயிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us