sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரவக்குறிச்சியில் கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

/

அரவக்குறிச்சியில் கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அரவக்குறிச்சியில் கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அரவக்குறிச்சியில் கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு


ADDED : அக் 22, 2025 01:34 AM

Google News

ADDED : அக் 22, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி அரவக்குறிச்சியில், அதிகாலை முதல் கனமழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை, 5:00 மணி முதலே மழை பெய்தது. பின், கனமழையாக, 7:00 மணி முதல், 9:00 மணி வரை விடாமல் பெய்தது. அதன் பின், 11:00 மணி முதல், 1:00 மணி வரை மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us