sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் மாவட்டத்தில் சாரல் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

/

கரூர் மாவட்டத்தில் சாரல் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கரூர் மாவட்டத்தில் சாரல் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கரூர் மாவட்டத்தில் சாரல் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


ADDED : டிச 02, 2025 02:09 AM

Google News

ADDED : டிச 02, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் நேற்று காலை வரை சாரல் மழை பெய்தது. குளிர் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, வலு குறைந்து திசை மாறியது. இதனால், தமிழகம் முழுவதும், 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

கரூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில், கனமழை இல்லாத நிலையில், சாரல் மழை நேற்று அதிகாலை வரை விட்டு விட்டு நீடித்தது. இதனால், ஏற்பட்ட குளிர் காரணமாக நேற்று காமராஜர் தினசரி மார்க்கெட், கரூர், வெங்கமேடு, வேலாயுதம்பாளையம் உழவர் சந்தைகளுக்கு, பொதுமக்கள் குறைவாகவே வந்திருந்தனர்.கரூர் மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லுாரிகள் வழக்கம் போல் இயங்கின. பொதுவாக, தொடர் மழை காரணமாக ஏற்பட்ட குளிரால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை நேற்று பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us