sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

க.பரமத்தி வாரச்சந்தையால் கடும் போக்குவரத்து நெரிசல்

/

க.பரமத்தி வாரச்சந்தையால் கடும் போக்குவரத்து நெரிசல்

க.பரமத்தி வாரச்சந்தையால் கடும் போக்குவரத்து நெரிசல்

க.பரமத்தி வாரச்சந்தையால் கடும் போக்குவரத்து நெரிசல்


ADDED : நவ 09, 2025 03:58 AM

Google News

ADDED : நவ 09, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: க.பரமத்தியில் வாரச்சந்தை கூடும் நாளில், சாலையோரத்தில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் சரக்கு வாகனங்-களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கரூர்-கோவை சாலையில், க.பரமத்தி போலீஸ் ஸ்டேஷன் எதிரே செவ்வாய்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுகிறது. இங்கு, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சிறு, குறு வியாபாரிகள் விற்-பனை செய்து வருகின்றனர். இதில், பலர் வாரச்சந்தை நுழைவா-யிலில் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் சிறு, சிறு கடை-களை போட்டு வியாபாரம் செய்து வருகின்றனர். தேசிய நெடுஞ்-சாலையில் செல்லும் பஸ்கள், லாரிகள் போன்ற கனரக வாக-னங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்பவர்களுக்கும் அடிக்கடி வாய்தகராறு ஏற்படுகிறது. மேலும், தேசிய நெடுஞ்சாலையில் போக்குரத்திற்கு இடையூறாக சரக்கு வாகனங்களை நிறுத்தி செல்-கின்றனர். வாரச்சந்தையால் வாகன போக்குவரத்திற்கு இடையூ-றாக இருக்கும் சாலையோர கடைகள், சரக்கு வாகனங்களை நிறுத்-துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us