sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு உதவி மையம்

/

அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு உதவி மையம்

அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு உதவி மையம்

அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு உதவி மையம்


ADDED : மே 25, 2025 02:56 AM

Google News

ADDED : மே 25, 2025 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அரசு கலைக்கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான, உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2025-26ம் கல்வியாண்டில், இளநிலை பாடப்பிரிவுகளில் சேர, www,tngasa.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை கடந்த, 7 முதல் வரும், 27 வரை நடக்கிறது. இதையடுத்து, கரூர் அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் தொடங்கப்பட் டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர, விண்ணப்பிக்கும் மாணவர்கள், இந்த மையத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

இத்தகவலை, கரூர் அரசு கலைக்கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us