sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

உயிரிழந்தவர்களுக்கு ஹிந்து முன்னணி அஞ்சலி

/

உயிரிழந்தவர்களுக்கு ஹிந்து முன்னணி அஞ்சலி

உயிரிழந்தவர்களுக்கு ஹிந்து முன்னணி அஞ்சலி

உயிரிழந்தவர்களுக்கு ஹிந்து முன்னணி அஞ்சலி


ADDED : ஏப் 24, 2025 01:32 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா ரவுண்டானா அருகில், ஹிந்து முன்னணி சார்பில்

நடந்தது.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி தலைமை வகித்தார். நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 26 பேர் பலியாயினர்.

சிலர் காயமைடைந்தனர். இதில், இறந்தவர்களுக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்

பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், ராஜலிங்கம், பொருளாளர் ரமேஷ் குமார், மாநகர தலைவர் கணேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us