sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனித உரிமைகள் தின விழா: கல்லுாரியில் உறுதிமொழி ஏற்பு

/

மனித உரிமைகள் தின விழா: கல்லுாரியில் உறுதிமொழி ஏற்பு

மனித உரிமைகள் தின விழா: கல்லுாரியில் உறுதிமொழி ஏற்பு

மனித உரிமைகள் தின விழா: கல்லுாரியில் உறுதிமொழி ஏற்பு


ADDED : டிச 11, 2024 01:46 AM

Google News

ADDED : டிச 11, 2024 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனித உரிமைகள் தின விழா: கல்லுாரியில் உறுதிமொழி ஏற்பு

குளித்தலை, டிச. 11-

குளித்தலை, அரசு கலைக் கல்லுாரியில் நேற்று மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில், ஒவ்வொரு ஆண்டும் டிச., 10ம் தேதி மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன்படி, மனித உரிமைகள் தினம், குளித்தலை அரசு கலைக்கல்லுாரி முதல்வர் (பொ) அன்பரசு தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. தமிழ் துறை தலைவர் பேராசிரியர் ஜெகதீசன் உறுதி

மொழி வாசிக்க, பேராசிரியர்கள், மாணவ மாணவியர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பேராசிரியர் வேணுகோபால், உடற்கல்வி இயக்குனர் (பொ) பேராசிரியர் வைரமூர்த்தி, தமிழ்த்துறை பேராசிரியர்கள் சரவணன், கோபாலகிருஷ்ணன், ஜெய்சங்கர், ஜெயராஜ், விஜயலட்சுமி நதி, சுரேஷ், பிரபாகரன், சந்திரசேகரன், கோபாலகிருஷ்ணன் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us