sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கணவர் மாயம்; மனைவி புகார்

/

கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்


ADDED : நவ 16, 2025 02:18 AM

Google News

ADDED : நவ 16, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த கண்ணமுத்தம்பட்டியை சேர்ந்தவர் தெய்-வானை, 31. அதே ஊரை சேர்ந்த கருணாகரன், 37. கார்பென்டர் தொழிலாளி. இவர்களுக்கு திருமணமாகி, 10 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர்.

கருணாகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததால், சில நேரங்களில் அவராகவே தனக்குத்தானே பேசிக் கொண்டிருப்பார்.இந்நிலையில் கடந்த, 12ம் தேதி காலை 10:00 மணியளவில் தெய்வானை தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால், குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டில் இருந்த கரு-ணாகரனை காணவில்லை. பல இடங்களை தேடியும், விசா-ரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தெய்வானை கொடுத்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us