sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவி, மகள் மாயம் போலீசில் கணவர் புகார்

/

மனைவி, மகள் மாயம் போலீசில் கணவர் புகார்

மனைவி, மகள் மாயம் போலீசில் கணவர் புகார்

மனைவி, மகள் மாயம் போலீசில் கணவர் புகார்


ADDED : டிச 13, 2024 01:20 AM

Google News

ADDED : டிச 13, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, டிச. 13-

குளித்தலை அடுத்த, நல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி விக்னேஷ், 27. இவரது மனைவி நாகலட்சுமி, 23. இவர்களுக்கு, ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில் குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதால், குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சென்று வருவதாக நாகலட்சுமி கூறி விட்டு சென்றார். அதன் பின் அவர் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. மனைவி, மகளை காணவில்லை என

விக்னேஷ் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us