sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவி, மகன் மாயம் போலீசில் கணவர் புகார்

/

மனைவி, மகன் மாயம் போலீசில் கணவர் புகார்

மனைவி, மகன் மாயம் போலீசில் கணவர் புகார்

மனைவி, மகன் மாயம் போலீசில் கணவர் புகார்


ADDED : அக் 12, 2025 03:12 AM

Google News

ADDED : அக் 12, 2025 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே மனைவி, மகனை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார்.

அசாம் மாநிலம், சந்திப்பூர் மாவட்டம் தடகா விபரி பகுதியை சேர்ந்தவர் கோபால் சர்மா, 28; இவர் மனைவி அனிமா, 25; மகன் பாகர் சர்மா, 2; புகழூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் கோபால் சர்மா வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் நேற்று முன்தினம், கோபால் சர்மா வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மனைவி அனிமா, மகன் பாகர் சர்மா ஆகியோரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், அதிர்ச்சிய-டைந்த கோபால் சர்மா, போலீசில் புகார் செய்தார்.

வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us