sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கணவன் மாயம் மனைவி புகார்

/

கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்


ADDED : ஜூலை 14, 2025 03:50 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், தென்னிலை மீனாட்சி வலசு பகுதியை சேர்ந்-தவர் மாணிக்கம், 38; இவர் கடந்த, 8ல் திண்டுக்கல் மாவட்டம்,

பழனி கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுக-ளுக்கும் மாணிக்கம் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மனைவி திலகவதி, 32, என்பவர் போலீசில் புகார் செய்தார். தென்னிலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us