தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்


ADDED : ஜூலை 14, 2025 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2025 03:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் மாவட்டம், தென்னிலை மீனாட்சி வலசு பகுதியை சேர்ந்-தவர் மாணிக்கம், 38; இவர் கடந்த, 8ல் திண்டுக்கல் மாவட்டம்,

பழனி கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுக-ளுக்கும் மாணிக்கம் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மனைவி திலகவதி, 32, என்பவர் போலீசில் புகார் செய்தார். தென்னிலை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us