sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

'விடுதியில் தங்குவோர் குறித்து சந்தேகமிருந்தால் தெரிவிக்கலாம்'

/

'விடுதியில் தங்குவோர் குறித்து சந்தேகமிருந்தால் தெரிவிக்கலாம்'

'விடுதியில் தங்குவோர் குறித்து சந்தேகமிருந்தால் தெரிவிக்கலாம்'

'விடுதியில் தங்குவோர் குறித்து சந்தேகமிருந்தால் தெரிவிக்கலாம்'


ADDED : ஜன 22, 2025 07:15 AM

Google News

ADDED : ஜன 22, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டத்தில், தனியார் விடுதிகளில் தங்குபவர்கள் குறித்து சந்தேகம் ஏற்பட்டால், போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில், சட்டம் -ஒழுங்கை பாதுகாக்கவும், அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதிகளில், அறை எடுத்து தங்குவோரின் ஆவணங்களை சரி பார்க்க வேண்டும். மேலும், அறையில் தங்குவோரின் நடவடிக்கையில், சந்தேகம் ஏற்பட்டால் உரிமையாளர் அல்லது மேலாளர்கள், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us