sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாநகராட்சி மண்டல அலுவலக கட்டடம் இன்று திறப்பு விழா

/

மாநகராட்சி மண்டல அலுவலக கட்டடம் இன்று திறப்பு விழா

மாநகராட்சி மண்டல அலுவலக கட்டடம் இன்று திறப்பு விழா

மாநகராட்சி மண்டல அலுவலக கட்டடம் இன்று திறப்பு விழா


ADDED : ஜூன் 26, 2025 01:44 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாநகராட்சி சார்பில், மண்டல அலுவலகங்கள் கட்டட திறப்பு விழா இன்று (26ம் தேதி) நடக்கிறது.கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி கட்டடங்களை திறந்து வைக்கிறார். கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின், நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு சொந்த கட்டட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

அதன் அடிப்படையில், கரூர் மாநகராட்சி, 1வது மண்டலத்துக்கு பெரிய குளத்துப்பாளையத்தில், 2.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அலுவலக கட்டடமும், இரண்டாவது மண்டலத்துக்கு, கரூர் பசுபதிபுரம் தெற்கு மடவிளாகத்தில், 2.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அலுவலக கட்டடமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, இன்று மாலை, 4:00 மணியளவில் நடக்கிறது.






      Dinamalar
      Follow us