sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் வாய்க்காலில் நீர் அளவீடு பணி துவக்கம்

/

மாயனுார் வாய்க்காலில் நீர் அளவீடு பணி துவக்கம்

மாயனுார் வாய்க்காலில் நீர் அளவீடு பணி துவக்கம்

மாயனுார் வாய்க்காலில் நீர் அளவீடு பணி துவக்கம்


ADDED : நவ 16, 2024 03:30 AM

Google News

ADDED : நவ 16, 2024 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: மாயனுாரில், நீர்வளத்துறை சார்பில் வாய்க்காலில் செல்லும் தண்ணீரை அளவீடு செய்யும் பணியில் நீர்வளத்துறை அதிகா-ரிகள் ஈடுபட்டனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. கதவணையில் சேமிக்கப்படும் நீர் கட்டளை தென்கரை வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால், கட்டளை வாய்க்கால் ஆகிய மூன்று வாய்க்கால் மூலம் பிரிந்து பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது. இந்த வாய்க்காலில், திறக்கப்-படும்

தண்ணீரை அளவீடு செய்யும் பணியில் நேற்று மாயனுார் மற்றும் திருச்சி நீர்வளத்துறை பொறியாளர்கள் ஈடுபட்டனர்.

மாயனுார் பகுதியில் இருந்து பிரிந்து செல்லும் கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் எந்த அளவில் செல்கிறது என்பது குறித்து, நீர் அளவீடு செய்யும் நவீன கருவிகள் கொண்டு பார்க்-கப்பட்டது. மேலும் நீர்மட்டம் மற்றும் கடை மடை வரை செல்லும் நீரின் மட்டம் கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகி-றது.






      Dinamalar
      Follow us