sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஐந்து ரோட்டில் நிழற்கூடம் அமைக்க வலியுறுத்தல்

/

ஐந்து ரோட்டில் நிழற்கூடம் அமைக்க வலியுறுத்தல்

ஐந்து ரோட்டில் நிழற்கூடம் அமைக்க வலியுறுத்தல்

ஐந்து ரோட்டில் நிழற்கூடம் அமைக்க வலியுறுத்தல்


ADDED : மார் 14, 2024 01:25 AM

Google News

ADDED : மார் 14, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கும் முன், 100 டிகிரி அளவிற்கு வெயில் அடித்து வருகிறது.

இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், கரூர் ஐந்து ரோடு பகுதியில் பஸ் நிறுத்தத்திற்கான நிழற்கூடம் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, முதியவர்கள் மற்றும் பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் பஸ்சுக்காக, பல மணி நேரம் சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் ஐந்து ரோடு பகுதியில் நிழற்கூடம் அமைக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us