sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

க.பரமத்தி ஆட்டு பண்ணையில் கால்நடை துறை இயக்குனர் ஆய்வு

/

க.பரமத்தி ஆட்டு பண்ணையில் கால்நடை துறை இயக்குனர் ஆய்வு

க.பரமத்தி ஆட்டு பண்ணையில் கால்நடை துறை இயக்குனர் ஆய்வு

க.பரமத்தி ஆட்டு பண்ணையில் கால்நடை துறை இயக்குனர் ஆய்வு


ADDED : நவ 14, 2024 07:11 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: க.பரமத்தி அருகே, ஆடு வளர்க்கப்படும் பண்ணைகளை, கால்-நடை துறை இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ், ஆடு வளர்க்க மத்திய, மாநில அரசுகள் சார்பில், 50 சதவீத மான்யத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. அதில், கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே அத்திப்பாளையத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், பரிமளா என்-பவர் அமைத்துள்ள, ஆட்டு பண்ணையை, கால்நடை துறை இயக்குனர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்.

அப்போது, ஆடுகள் பராமரிக்கப்படும் விதம், ஓராண்டுக்கு ஈனும் ஆட்டுக்குட்டிகளின் எண்ணிக்கை, தீவனங்கள் வழங்கும் முறை, நோய் தடுப்பு சிகிச்சை ஆகிய விபரங்கள் குறித்து கேட்டறிந்தார். இணை இயக்குனர் சாந்தி, உதவி இயக்குநர்கள் உமா சங்கர், முர-ளிதரன், துணை இயக்குனர் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us