sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிராமசபையில் கேள்வி கேட்டவருக்கு மிரட்டல்: வார்டு உறுப்பினர் மீது வழக்கு

/

கிராமசபையில் கேள்வி கேட்டவருக்கு மிரட்டல்: வார்டு உறுப்பினர் மீது வழக்கு

கிராமசபையில் கேள்வி கேட்டவருக்கு மிரட்டல்: வார்டு உறுப்பினர் மீது வழக்கு

கிராமசபையில் கேள்வி கேட்டவருக்கு மிரட்டல்: வார்டு உறுப்பினர் மீது வழக்கு


ADDED : செப் 26, 2024 03:19 AM

Google News

ADDED : செப் 26, 2024 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிராமசபையில் கேள்வி கேட்டவருக்கு மிரட்டல்: வார்டு உறுப்பினர் மீது வழக்கு

கரூர், செப். 26-தென்னிலை அருகே நடந்த கிராமசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய முதியவரை, மிரட்டியதாக கிராம பஞ்., வார்டு உறுப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.கரூர் மாவட்டம், கோடந்துார் தெற்கு கிராம பஞ்., பகுதியை சேர்ந்தவர் துரைசாமி, 52; இவர் கடந்த ஆக., 15 ல் வெட்டு காட்டு வலசு பகுதியில் நடந்த, கோடந்துார் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று, பஞ்சாயத்து நிதி குறித்து கேள்வி எழுப்பினார்.அப்போது, கோடந்துார் கிராம பஞ்., இரண் டாவது வார்டு உறுப்பினர் நிர்மலா, 48, எழுந்து, துரைசாமியை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, துரைசாமி கொடுத்த புகாரின் படி, தென்னிலை போலீசார், வார்டு உறுப்பினர் நிர்மலா மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us