sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

போதையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு;பெயின்டர் பலி

/

போதையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு;பெயின்டர் பலி

போதையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு;பெயின்டர் பலி

போதையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு;பெயின்டர் பலி


ADDED : ஆக 16, 2024 01:06 AM

Google News

ADDED : ஆக 16, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த, கடவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன், 47, பெயின்டர். இவருக்கு செல்வி, 34, என்ற மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். தினந்தோறும் மது குடித்து விட்டு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் கடந்த, 14 காலை வீட்டில் இருந்தபோது, மது போதையில் வெங்கட்ராமன் தனக்கு தானாகவே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில், உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு. சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து அவரது மனைவி செல்வி, 34, கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us